Request to repair the road
பேராவூரணி பகுதியில் சேதம டைந்த நிலையில் காணப்படும் சாலை களை சீரமைக்க வலியுறுத்தி, பழுத டைந்த சாலையில் நாற்று நடும் போ ராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
சீர்காழி அருகே புத்தூரிலிருந்து வடரெங்கம் செல்லும் சாலை மற்றும் குன்னம் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஜல்லிக் கற்கள் குவியலை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.